Thursday, February 21, 2013

Telecentre.org வின் உலகளாவிய நெனசல-அறிவக விருது விழா!!!


Telecentre.org  வின் உலகளாவிய நெனசல-அறிவக விருதுகளை வழங்குவதற்கான  நிகழ்வை நடாத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது:
பின்வரும் ஐந்து வகையான பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும்.

  •         வெற்றிகரமாக இயங்கும் நெனசல-அறிவக நிலையம்
  •          சிறந்த நெனசல-அறிவக நடத்துனர்
  •          சிறந்த நெனசல-அறிவக வலையமைப்பு
  •          சிறந்த நெனசல-அறிவக முயற்சி
  •          சிறந்த நெனசல-அறிவக கண்டுபிடிப்பு


வெற்றியாளர்களின் விருது விழா எதிர்வரும் ஸ்பார்க் 2013 நிகழ்வுடன்  ஒருங்கிணைந்து மே மாதம் 28-29 திகதிகளில் கிரானாடா, ஸ்பெயின் நாட்டில் நடைபெறும்.

வெற்றியாளர்களுக்கான விமான டிக்கெட் மற்றும் செலவுகள் அனைத்தும்  Telecentre.org  பொறுப்பேற்கும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி திகதி: இம் மாதம் (பெப்ரவரி 2013) 28 ம் திகதி

விண்ணப்பங்களை http://community.telecentre.org/profiles/blogs/tcf-launches-1st-global-telecentre-awards?xg_source=msg_mes_network இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்யலாம்.

மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளஅழையுங்கள்: 
செவ்வந்தி யாப்பா 0772836011

அனைத்து நெனசல-அறிவக உரிமையாளர்களும் மற்றும் நடத்துனர்களும் இந்த விருதுக்கு தகுதியானவர்களே,  
இவ் விருதுகளுக்கு பங்கேற்ற இன்றே விண்ணப்பிக்கவும்.

நன்றி!





“ඉ-ශ්‍රී ලංකා” ව්‍යාපෘතිය යටතේ තොරතුරු තාක්ෂණ යටිතල පහසුකම් වැඩිදියුණු කිරීමේ අරමුණින් දිවයිනේ සියලු ප්‍රදේශවල “නැණසල“ නමින් තාක්ෂණික මෙවලම්වලින් සමන්විත ග්‍රාමීය තොරතුරු තාක්ෂණ මධ්‍යස්ථාන පිහිටුවීමට කටයුතු යොදා තිබේ. “නැණසල” යනු තොරතුරු හා සන්නිවේදන තාක්ෂණය මත පදනම් වූ “ඉ-ශ්‍රී ලංකා” ජාතික සංවර්ධන වැඩසටහනේ ප්‍රතිලාභ ග්‍රාමීය ජනතාවට ලබාදී ගම නගාලීමේ අරමුණ ඇතිව අරඹා ඇති සංවර්ධන ව්‍යාපෘතියකි. ගම් මට්ටමන් තොරතුරු හා සන්නිවේදන තාක්ෂණයේ ප්‍රතිලාභ ලබාදෙන මධ්‍යස්ථාන දිවයින පුරා ඇති කර ඒ තුළින් ඈත දුෂ්කර ගම්වල වෙසෙන ග්‍රාමීය ජනතාව ඇතුළු ශ්‍රී ලංකාවාසී සියලුම දෙනාට තොරතුරු තාක්ෂණයට පිවසීමට සමානව ඉඩ ප්‍රස්ථා ලබාදීම මෙම ව්‍යාපෘතියේ අරමුණයි. මේ වන විට දිපව්‍යාප්තව මධ්‍යස්ථාන 690 කට වඩා නැණසල මධ්‍යස්ථාන ස්ථාපිත කර ඇත.
ඒ අනුව උතුරු පළාතේ “නැණසල” මධ්‍යස්ථාන ස්ථාපිත කිරීම සඳහා යටිතල පහසුකම් ලබා දීම දැන් ආරම්භ කර ඇත. මෙම දැවැන්ත සංවර්ධන ව්‍යාපෘතියට ඔබ සමිතියට / සංවිධානයට ද හවුල්කරුවකු වී ඔබ ප්‍රදේශයේ ජනතාවට තොරතුරු තාක්ෂණ සේවාවන් ලබා දීමට දැන් අවස්ථාව උදා වී ඇත.
නැණසල යෝජනාපත්‍ර අප නියෝජිතායතනයට පැමිණ හෝ www.icta.lk වෙබ් අඩවියෙන් හෝ අදාල දිස්ත්‍රික්කයේ - ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල වලින් ලබා ගත හැක. සම්පූර්ණ කරන ලද යෝජනා පත්‍රය පහත සඳහන් කර ඇති දිනයට හා වේලාවට පෙර අප ආයතන වෙත පැමිණ භාර දීමට හෝ ලියාපදිංචි තැපෑලෙන් එවීමට හැකිය.
ග්‍රාමීය මට්ටමේ ප්‍රජා සමිති, ග්‍රාම සංවර්ධන සමිති, කාන්තා සමිති, පුස්තකාල, ක්‍රීඩා සමිති, ප්‍රජා මූලික සංවිධාන වැනි ලියාපදිංචි වී ඇති සමිති සහ ආගමික ස්ථානවලට මේ සඳහා ඉල්ලුම් කල හැකිය. පහත සඳහන් ග්‍රාම නිලධාරී කොට්ඨාශයන්හි නැණසල මධ්‍යස්ථාන පිහිටුවෙන අතර එම ප්‍රදේශවල ක්‍රියාකාරී ඉහත සඳහන් කල සමිති සමාගම් හා ආගමික ස්ථානවලින් අදාල යෝජනා බාර ගැනීම දැන් සිදු‍ කෙරේ.

Wednesday, February 20, 2013

Sri Lanka to host UN based World Summit Award


Sri Lanka will be the venue of the  world-renowned e-content awards, WSA this year, WSA Chairman Dr. Peter Bruck announced in Abu Dhabi.    
“The Winners’ events and experts’ conference will be hosted by Sri Lanka in October 2013 and I want to thank the Government of Sri Lanka and particularly ICTA the Information and Communication Technology Agency of Sri Lanka for hosting us in Colombo.  WSA has a network of 164 UN member States and is clearly one of the most successful multi-stakeholder activities in the UN WSIS process,” Dr. Peter Bruck  said at the WSA Mobile Content Awards event held  in the  Middle-East recently.
The WSA Winners' Celebrations and the Gala bring WSA winners together with international leaders, innovators, creators, designers, entrepreneurs and activists  involved in the international e-Content and ICT industries. The Gala attracts high-level guests from all over the world, including Heads of States and government representatives, executives from UN agencies and private sector leaders. These will personally hand over the award trophies to the winners of the Global e-Content contest.
“I consider the WSA initiative to be highly important because it presents and supports the highest quality in e-Content production in the world and it fits with the priority focus of developing countries on the creative use of ICTs for the  development and the future of the  information society”, ICTA CEO Reshan Dewapura said at the WSA Mobile Award Event in Abu Dhabi.
“The winners’ conference cum exhibition is an excellent  international showcase of the diversity and creativity of Sri Lanka’s e-Content,” he added.
Caption ( WSA Announcement photo)
The Director of Abu Dhabi Systems and Information Centre, ICTA  CEO Reshan Dewapura and WSA Chairman Dr. Peter Bruck at the recent WSA Mobile Content Award event in Abu Dhabi where the announcement of Sri Lanka hosting the WSA Gala in October 2013 was announced.
This article is carried in Daily FT of 12th February 2013.
http://www.ft.lk/2013/02/12/sri-lanka-to-host-un-based-world-summit-award/

வட மாகாணத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையங்களை நிறுவுவதற்கான நிகழ்ச்சி திட்டம்


நெனசல அறிவகம்  

வட மாகாணத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையங்களை நிறுவுவதற்கான நிகழ்ச்சி திட்டம்


இலங்கை,  நிகழ்ச்சி திட்டமானது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாட்டின் பொருளாதரத்தை அபிவிருத்தி செய்து வறுமையை ஒழித்து மக்களின்; வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சியாகும். "நெனசல-அறிவகம்" நிகழ்ச்சி திட்டமானது கிராமிய சமூகத்தை தகவல் தொழில்நுட்பத்தால் வலுப்படுத்தும் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். கிராமப் புறங்களின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை  வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நெனசல அறிவக நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தற்போது நாடு பூராகவும் 690 ற்கும் மேற்பட்ட நெனசல-அறிவக நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.


மேற்படி வட மாகாணத்தில் நெனசல அறிவக நிலையங்களை நிறுவுவதற்கான தகவல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறான பரந்த திட்டத்தில் தங்களது சமூக சங்கங்களையும் நிறுவனங்களையும் இணைப்பதன் மூலம் உங்களது கிராமத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கலாம்​.


ஆர்வமுள்ள சமூக சங்கங்கள், சமூக நிறுவனங்கள் செயற்திட்டத்திற்கான ஆவணங்களை தங்களது பிரதேச செயலகத்துடன் அல்லது எமது நிறுவனத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.  www.icta.lk இணையத்தளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்களை ​குறித்த திகதிக்கு முன்னர் கீழ் காணும் முகவரிக்கு பதிவு தபால் மூலம் அல்லது நேரடியாக ஒப்படைக்கவும்.


கீழே குறிப்பிடப்பட்டுள்ள  பிரதேச செயலாளர், கிராம சேவகர் பிரிவில் வெற்றிகரமாக இயங்கும் சமூக சங்கங்களுக்கும் மற்றும் சமூக நிறுவனங்களுக்கும் முன்மொழிவு விண்ணப்பங்களை அனுப்ப முடியும். (கிராமிய அபிவிருத்தி சங்கம், மாதர் சங்கம், விளையாட்டு சங்கம் போன்ற பதிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு, அறக்கட்டளைகள், சபைகள், அமைப்புகள், பொது நூலகம், வணக்கஸ்தலங்கள் மற்றும் அனைத்து கிராம மேம்பாட்டு சமூக சங்கங்கள்)

மாவட்டம்
பிரதேச செயலாளர் பிரிவு
கி.சே. பிரிவு இல
கிராம சேவகர் பிரிவு
யாழ்ப்பாணம்
ஊர்காவற்துறை
J49
ஊர்காவற்துறை
சங்கானை
J162
அராலி தெற்கு
சண்டிலிப்பாய்
J146
பண்டத்தரிப்பு
J155
இளவாலை
தெல்லிப்ழை
J230
தந்தை செல்வபுரம்
உடுவில்
J196
சுன்னாகம் தெற்கு
கோப்பாய்
J268
நீர்வேலி தெற்கு
J285
அச்சுவேலி வடக்கு
கரவெட்டி
J353
உடுப்பிட்டி வடக்கு
பருத்தித்துறை
J401
பருத்தித்துறை
சாவகச்சேரி
J327
கொடிகாமம் மத்தி
J343
வரணி இயற்றாலை
J300
சாவகச்சேரி நகரம்
நல்லூர்
J114
திருநெல்வேலி மத்தி வடக்கு
J118
கோண்டாவில் மத்தி கிழக்கு
யாழ்ப்பாணம்
J69
றெக்கிளமேசன் மேற்கு
J87
மூர் வீதி வடக்கு
வேலணை
J10
அல்லைப்பிட்டி
நெடுந்தீவு
J3
நெடுந்தீவு மத்தி மேற்கு
காரைநகர்
J42
காரை கிழக்கு
கிளிநொச்சி
பச்சிலைப்பள்ளி
KN87
பளை நகர்
கண்டாவளை
KN57
புன்னைநீராவி
கரைச்சி
KN08
பாரதிபுரம்
பூநகரி
KN66
மட்டுவில்நாடு மேற்கு
முல்லைத்தீவு
மாந்தை கிழக்கு
MUL/09
பாண்டியன் குளம்
புதுக்குடியிருப்பு
MUL/41
புதுக்குடியிருப்பு மேற்கு
ஒட்டுசுட்டான்
MUL/75
திருமுறிகண்டி
கரைதுரைப்பற்று
MUL/103
முள்ளியவளை மேற்கு
வவுனியா
வவுனியா வடக்கு
225
கனகராயன்குளம் தெற்கு
வவுனியா தெற்கு
212C
அவுசதப்பிட்டி
வவுனியா
214E
பண்டாரிக்குளம்
215A
மகாரம்பைக்குளம்
218D
சாஸ்திரிகூழாங்குளம்
வெண்கலசெட்டிகுளம்
210
முதலியார்குளம்
மன்னார்
மன்னார் நகரம்
MN/65
எருக்கலம்பிட்டி கிழக்கு
MN/81
மூர் வீதி
மாந்தை மேற்கு
MN/22
அடம்பன்
மடு
MN/38
பெரிய பண்டிவிரிச்சான் மேற்கு
நானாட்டான்
MN/99
வங்காலை கிழக்கு
முசலி
MN/144
சிலாவத்துறை
 
   செயற்திட்டங்களை அனுப்ப வேண்டிய கடைசி திகதி : 27-02-2013

Tuesday, May 22, 2012

South Asian Confab draws world’s top mobile experts to Colombo


E-mailPrint
Participants in the third South Asian Mobile Conference to be held on 30th next month will enjoy a rare chance in valuable interaction with world’s top experts on the mobile. 
According to ICTA, the hosting organization of the conference, says that foremost among the speakers scheduled to address the Conference are Tomi Ahonen, Ralph Simon and Hassan Shahid.  
Tomi Ahonen - Author, Consultant and Motivational Speaker - is the most published author on books about mobile. The former Nokia executive has released as much as twelve books on mobile topics. Earlier this year Forbes, in their story featuring the Top 10 Power Influencers in Mobile around the world rated Tomi Number 1. 
Leading mobile entertainment strategist Ralph Simon whose presentation at the Second Conference was greeted with a standing ovation will be back also for the Conference this year.  Ralph Simon advises stars including Madonna, U2 and Lady Gaga on their mobile strategies. This reflects Simon’s status as one of the world’s top experts in mobile technology and the music business.
The panel of presenters will also be further enriched this year with the participation of Mobile DATA, Mobile Advertising, and Content & Products Head Hassan Shahid of Mobilink GSM Pakistan. Mobilink GSM Pakistan has more than 31.6 million subscribers.  
“The Conference, the biggest of its kind in the region brings together developers of next generation mobile content and applications, visionaries, researchers, academics, investors, policy makers and civil society activists. Internationally renowned experts will address the Conference sharing their experiences and vision on creativity and innovation, and their vision for the future,” ICTA CEO Reshan Dewapura says. 
ICTA says further that registration for the Conference is now on and the website for the online registration is www.southasiamobicon.org.
This article is carried in the Daily Mirror and Daily FT of 24 April 2012.
http://www.ft.lk/2012/04/24/worlds-top-mobile-experts-flock-to-colombo-next-month/

First ever ‘Nenasala’ ‘Arivakam’ wisdom outlet opened in Kilinochchi


E-mailPrintPDF
Implementing  a concept of President Mahinda Rajapaksa, the 615th ‘Nenasala’ Arivakam or wisdom outlet was declared open by Hambantota District MP Namal Rajapaksa in Kilinochchi on 20th July 2011.  Explaining the origin of the Nenasala concept ICT Agency of Sri Lanka (ICTA) Chairman Prof.  P. W. Epasinghe  said: “The ‘Nenasala’ ‘Arivakam’ telecentre or wisdom outlet is a brainchild of President Mahinda Rajapaksa. Under this Nenasala project  1000 ‘Nenasala’ ‘Arivakam’ wisdom outlets  will be set up island-wide to serve as the nerve centre  of ICT facilities in the relevant area”.
Elaborating  on the objectives of Nenasala, the ICTA Chairman, said that the objective of the Nenasala was to provide the optimal benefits of ICT to the community.  He noted that Nenasala must act as a resource centre to the community and that the services offered by the Nenasala were varied and adapted to the needs of the milieu. These include information on Government services and information for farmers and fishermen with regard to  livelihoods. They help the youth in the community to find employment opportunities and start self-employment etc.
The centre is located in the Kilinochchi town and therefore easily accessible to the public, ICTA Project Manager, Gavashkar Subramanium said reporting from the site. Giving further details Gavashkar said that this was the first ‘Nenasala’ or ‘Arivakam’ wisdom outlet in the Kilinochchi district and the 6th in the Northern Province and the 615th in the island. The centre will be managed and operated by Tharunyata Hetak, (Ilagnanarkalukkaana Naalai)  Youth Organisation. This Nenasala is fully equipped with personal computers, laser printer, scanner,  web camera and broadband internet connectivity provided on WiMAX technology.
Caption
Hambantota District MP Namal Rajapaksa operating a computer at the first ever (‘Nenasala’/’Arivakam’) ‘wisdom outlet’ telecentre. Cooperatives and Internal Trade Minister Johnston Fernando looks on.

Source : http://www.icta.lk/en/information-infrastructure/1065-first-ever-nenasala-arivakam-wisdom-outlet-opened-in-kilinochchi.html



First overseas 'Nenasala' launched in Abu Dhabi


he first 'Nenasala' - wisdom outlet was set up in the United Arab Emirates(UAE) recently.
The ICT Agency of Sri Lanka (ICTA) said that this Nenasala was set up at the UAE embassy in Sri Lanka in Abu Dhabi.
A spokesman for ICTA said that this wisdom outlet was set up for the benefit of Sri Lankans in the UAE.
It enables them to communicate with relatives in Sri Lanka with greater ease and at minimum cost. Run by the staff and volunteers at the embassy 'Nenasala' pays special attention on imparting free training to expatriates to improve IT and English language skills.
According to embassy sources the number of Sri Lankans in the the UAE is more than 300,000. About 45 per +cent of them have white-collar jobs and the rest are employed in middle and lower-rung jobs.
Currently there are 665 'Nenasalas' under the project that implements the 1000 Nenasala concept of President Mahinda Rajapaksa. The goal of the project is to take the computer to the village and make the benefits of ICT reach every citizen. Modern ICT facilities are available at these 'Nenasalas'.
The project is implemented by ICTA. A 'Nenasala' outlet or 'wisdom outlet' and is a centre providing multiple Information Communication Technology (ICT) based services to the community. It acts as a hub of local, national and global information resources that has a catalytic effect on rural communities in poverty reduction, social and economic development and peace building.

Source: http://www.slemb.org.om/press-release.php?id=63